Vaanam Boomiyo Song Lyrics in Tamil | Christian Devotional Song

Vaanam Boomiyo Song Lyrics

Movie NameChristian Devotional Song
Song NameKottum Paniyil Kulir Nila
Music W.Jerry Ragland
SingerGenis, Arsuga Gracelin , Brindha, Shiny, Jenefa
LyricistVedanayagam Sastriar
Lyrics in தமிழ்

Vaanam Boomiyo Song Lyrics in Tamil

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

ஞானவான்களே நிதானவான்களே

ஞானவான்களே நிதானவான்களே

என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

பொன்னகரத் தாளும் உன்னதமே நீளும்

பொன்னகரத் தாளும் உன்னதமே நீளும்

 

பொறுமைக் கிருபாசனத்துரை

பூபதி வந்ததே அதிசயம்

பொறுமைக் கிருபாசனத்துரை

பூபதி வந்ததே அதிசயம்

ஆ! என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

சத்ய சருவேசன்  துத்ய கிருபைவாசன்

சத்ய சருவேசன் துத்ய கிருபைவாசன்

 

நித்ய பிதாவினோர்ம கத்துவக் குமாரனோ இவர்?

நித்ய பிதாவினோர்ம கத்துவக் குமாரனோ இவர்?

ஆ! என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே

மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே

 

கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி

நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி

 

கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி

நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி

ஆ! என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

வேறே பேரல்ல சுரர் விண்ணவர் ஆருமல்ல

வேறே பேரல்ல சுரர் விண்ணவர் ஆருமல்ல

 

மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே

புல்லில் கிடக்கிறார்!

 

மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே

புல்லில் கிடக்கிறார்!

ஆ! என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

சீயோனின் மாதே இனி க்ஷெணந்தரியாதே

சீயோனின் மாதே இனி க்ஷெணந்தரியாதே

 

மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?

வந்தவர் மணவாளனல்லவோ?

 

மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?

வந்தவர் மணவாளனல்லவோ?

ஆ! என்ன இது?

 

வானம் பூமியோ? பராபரன்

மானிடன் ஆனாரோ? என்ன இது?

வானம் பூமியோ?

 

YouTube – Links

Leave a Comment