Vanna Varaikolkal Song Lyrics in Tamil | Ninaivellam Neeyada / நினைவெல்லாம் நீயடா

Vanna Varaikolkal Song Lyrics

Movie NameNinaivellam Neeyada / நினைவெல்லாம் நீயடா
Song NameVanna Varaikolkal
ActorPrajan, Manisha Yadav
MusicIlaiyaraaja
SingerHaripriya
lyricistSnehan
Movie Release date2024

Vanna Varaikolkal Song Lyrics in Tamil

வண்ண வரைகோல்கள்

அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ

தோன்றும் அவன் தோற்றம்

என்னை அதில் இணைய அழைப்பதேனோ

 

விண்மீன் உலகில் நிலவாய்

விழிகள் விரும்பும் கனவாய்

மெளனம் பேசும் கவியாய்

காதல் வந்ததே அழகாய்

 

எவனால் எனக்குள் வந்தது மாற்றம்

சரியா இதுதான் சரியா

எல்லாமே அழகாச்சே அவனாலே

என்னை நான் மறந்தேனே எதனாலே

 

வண்ண வரைகோல்கள்

அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ

தோன்றும் அவன் தோற்றம்

என்னை அதில் இணைய அழைப்பதேனோ

 

வானவில் எந்தன் அருகில்

இரவில் வந்து வந்துபோவதென்ன மாயமோ

வாசலில் வரையும் வண்ண கோலங்கள்

மலர்கள் விரிப்பதென்ன மாயமே

 

நேற்று வரையில் அதிசயங்கள் நிகழந்ததில்லை

இதயத் திரையில் ரகசியங்கள் எதுவுமில்லை

சொல்ல முடியாத ஆசைகள்

வந்து வந்து வளைத்து வளைத்து தொல்லை தருதே

 

வண்ண வரைகோல்கள்

அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ

தோன்றும் அவன் தோற்றம்

என்னை அதில் இணைய அழைப்பதேனோ

 

கேட்கும் நாதங்கள் தந்த கீதங்கள்

உயிரில் உயிராகி கலந்ததே

யாரும் கேட்காத நினைத்து பாக்காத

இன்ப அதிர்வலைகள் எழுந்ததே

 

கேட்க கேட்க இதயங்களை இழுத்து போடும்

காலம் கடந்து வேருலகம் அழைத்து போகும்

இசையில் என்னோடு கலந்தவன்

இதயக் கதவை அவனுக்காக திறந்து வைத்தேன்

 

வண்ண வரைகோல்கள்

அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ

தோன்றும் அவன் தோற்றம்

என்னை அதில் இணைய அழைப்பதேனோ

 

விண்மீன் உலகில் நிலவாய்

விழிகள் விரும்பும் கனவாய்

மெளனம் பேசும் கவியாய்

காதல் வந்ததே அழகாய்

 

எவரால் எனக்குள் வந்தது மாற்றம்

சரியா இதுதான் சரியா

எல்லாமே அழகாச்சே அவனாலே

என்னை நான் மறந்தேனே எதனாலே

 

எல்லாமே அழகாச்சே அவனாலே

என்னை நான் மறந்தேனே எதனாலே

 

YouTube-Links

Leave a Comment