Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil | Marakkuma Nenjam

Saaral Aagindra Mazhai Song Lyrics

Movie Name Marakkuma Nenjam
Song Name Saaral Aagindra Mazhai
Actors Rakshan, Dheena, Malina
Music Sachin Warrier
Singers Shweta Mohan
lyricist Thamarai
Movie Release date 2023

Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil

சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப்

பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

 

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

 

தொடு வானம் நீயெனில்

தொடும் விழிகள் நானதில்

தொடு வானம் நீயெனில்

விழிகள் நானதில்

தூரம் தான் எப்போதுமே…

 

ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

 

ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

 

சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப்

பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

 

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

 

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

 

என் மரகதமே இசையே மறுமையே

என் நவரசமே நகையே நளினமே

என் அதியசயமே அழகே அவனியே

என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே

 

பாதை நூறானது…

பாதம் தேரானது

தேர்வு செய்தாலுமே

ஏன் பயணம் வேறாகுது

 

முதல் அன்பு என்பது

உயிர் அமுதம் போன்றது

முதல் அன்பு என்பது

அமுதம் போன்றது

எந்நாளும் தீராதது

 

ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

 

ஓர் ஆயுள் போதாதே

என் தேடல் தீராதே…

வான் தீண்டும் என் பாடல்

என்றும் ஓயாதே…

 

சாரல் ஆகின்ற மழை

சரம் கோர்த்துப்

பெய்கின்ற மாலை

ஒரு பூவையின் இதயத்தில்

காயம் நேர்ந்ததே…

 

மெளனம் யார் செய்த பிழை

மனம்தானே மாறாத கோழை

ஒரு பாவையின் நினைவுகள்

பாலை ஆனதே…

YouTube – Links

Leave a Comment